ஊர்:திருத்தினைநகர்.தி.த-37+அ-90.தீர்த்தனகிரி.
மூலவர்:
இறைவன்:சிவக்கொழுந்தீசர்,சிவாங்கரேஸ்வரர்,திருந்தீஸ்வரர்(சு)
இறைவி:நீலாயதாஷி,ஒப்பிலாநயகி,கருந்தடங்கண்ணி,இளங்கொம்பன்னாள்.
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
3நிலைராஜகோபுரம்
மரம்-கொன்றை.
தீர்-ஜாம்பவ
4காலவழிபாடு.
தி.நே-0700-1200,1700-2000
.
வீரசேன மன்னன் ஜாம்பவ தீர்த்த குளத்தில் நீராடி வழிபட குஷ்டம் நீங்கிய தலம். விவ்சாயி பெரியானும் அவன் மனைவியும் அடியவர் யாருக்காவது அமுது அளித்து பின்னரே தாங்கள் அருந்துவது வழக்கம். அன்று வந்த அடியவருக்கு உணவு கொண்டுவர உழவை விட்டு சென்றபோது அடியவர் தான் உழைக்காமல் உணவு அறுந்துவதில்லை. எனவே ஏதாவது வேலை கொடுங்கள் எனக்கேட்க, தம்பதியினர் நாங்கள் வரும் வரை நிலத்தை உழச் சொல்லிச் சென்றனர். உணவுடன் வந்தபொது நிலத்தில் தினை விளைந்திருக்கு மாறு செய்து அருள்காட்சி-தினைநகர். சுந்தரர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)