ஊர்: இறகுசேரி
மூலவர்: ஸ்ரீபத்ரகாளி . ஆதினமிளகி ஐயனார்- பூர்ணாதேவி,புஷ்கலா தேவி .
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபெரிய கருப்பர், ஸ்ரீசின்ன கருப்பர்,ஸ்ரீ ஊமை கருப்பர், ஸ்ரீநடராஜர் சன்னதி. ஸ்ரீகணபதி, ஸ்ரீதண்டாயுதபாணி, ஸ்ரீமோகினி அம்மன், ஸ்ரீபைரவர், ஸ்ரீபால்பழகருப்பர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீசப்தகன்னியர்.
மரம்: வில்வம்
தீர்: கிணறு
தி.நே-0730-1230,1600-1900
800 ஆண்டுகள் பழமை. சீதையை ஆகாயமார்க்கமாக இராவணன் கடத்திச் சொல்லும்போது அவனை எதிர்த்த ஜடாயுவை வெட்ட அதன் இறகு விழுந்த இடம்- இறகுசேரி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)