ஊர்:ஈரோடு,திண்டல்#
மூலவர்:ஸ்ரீவேலாயுதசாமி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
உற்சவர்:ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஇடும்பன், ஸ்ரீதன்னாசி முனிவர் ஜீவசமாதி.
3நிலை ராஜகோபுரம்.
தங்கதேர்.
மரம்:
தீர்:
தி.நே-0530-2000
#11022006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(14)
தொலைபேசி-0424-2430114
சிறியகுன்று. படிகள்- 108 படிகள் முழுவது நிழல் கூறைகள். அடியவர் திண்டல் வனப்பகுதி வழியாக கோவிலுக்குவர ஒரு முள் காலில் குத்த வெய்யிலும் வேதனையும் ஒன்றுசேர முள்ளைப் பிடுங்க நினைத்தார். இரத்தம் வழிந்ததால் முள் முழுவதும் தெரியவில்லை. ஒருமுள் குத்தியதற்கே இந்த வலி என்றால் ஆவி உடலை விட்டுப் பிரியும்போது எவ்வளவு துன்பம் என வருத்தப்பட்டு கண்ணீர் சிந்த அந்த நீர் அந்த முள்குத்திய இடத்தில் விழ இரத்தம் மறைய முள் முழுவதும் தெரிய அதைப் பிடுங்கி விட்டு கோவிலுக்கு வந்து முருகனை மனமாறவழிபட்டார். அந்த ஊர் தச்சரின் கனவில் இந்த நிகழ்ச்சி கனவாக தெரிந்தது. மேலும் அப்பெரியவருக்கு ஓர் பாதுகை செய்து தர உத்தரவு பெற்றான். காலையில் கோவில் அருகில் அப்பெரியவரைக் கண்டு ஆனந்தமடைந்து தன் கணவு பற்றி கூறி அவருக்கு ஓர் பாதுகை செய்து கொடுத்தான். பெரியவர் முருகனின் கருணையை எண்ணி வியந்தார். தன்னாசி முனிவர் சமாதி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)