ஊர்:ஈரோடு#கோட்டை:
மூலவர்: ஸ்ரீ:கஸ்தூரிரங்கநாதர்.சயனகோலம்-14'நீளம்-ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்
இறைவி::
தாயார் ஸ்ரீகமலவள்ளிதாயார்,பிரசன்னாட்சி
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீதிருவேங்கடமுடையான். ஸ்ரீவேனுகோபாலன்-ருக்மணி, சத்யபாமா, ஸ்ரீஆண்டாள், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீசுதர்சனர். ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீவிஷ்வக்சேனர், ஸ்ரீஆஞ்சநேயர்
5நிலைராஜகோபுரம்.
பஞ்சராத்ர ஆகம பூஜை
மரம்:
தீர்:
தி.நே-0600-1200,1600-2000
#19052006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(15)
கி.பி.921 ஆண்டு முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்ட கோவில். பெருமாள் காவலர்கள் மது, கைடபர் தலை துருவாசமுனி சாபத்தால் வெடித்து வெள்ளை-வெள்ளோடு, சிறியது-சித்தோடு, பெரியது- பேரோடு, ஈரமாயிருந்தது- ஈரோடு ஆனது. ஜய விஜயர்கள் தாழ்பணிந்து நின்ற தலம். துர்வாசர் வழிபட்டு சினம் தனிந்த தலம். கருவறையில் துர்வாசமுனிவர். மூலவர் சுதை மூர்த்தி- உற்சவருக்கு திருமஞ்சனம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)