ஊர்:கீரனூர், கீரவயல்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஉத்தமநாதர்
இறைவி: ஸ்ரீபிரகதாம்பாள்
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
5 நிலை ராஜகோபுரம் மரம்-மகிழம்
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
வாலிபரான சுகர் அங்குவந்தபோது பெண்கள் ஆடை அணியாமல் இருந்தனர். ஜனகர் வந்தபோது அவர்கள் ஆடை அணிந்தனர். ஏன் எனக்கேட்டபோது சுகர் எல்லாம் பிரம்மம் என்று ஆண்பெண் இன உணர்ச்சி இல்லாமல் பார்த்தார். நீங்கள் ஆண்பெண் என்ற வித்தியாசம் காண்கின்றீர்கள் என்றனர். அந்த சுகருக்கு சிவன் உபதேசம் செய்த தலம். புதுக்கோட்டை மன்னன் தொண்டைமான் கனவில் பிரகதாம்பாள் தோன்ற் சுயம்பு மூர்த்தம் எடுத்துவரச் சொல்ல யாராலும் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. தொண்டைமான் சுகபுரிவனம் வந்து கண்டமானை நோக்கி அம்பு தொடுக்க தவம் செய்து கொண்டிருந்த சுகர் கோபம் கொள்ள தொண்டைமான் தன் கனவில் நிகழ்ந்ததைக் கூறினான். அங்கு ஆலயம் எழுப்பி உத்தமநாதபுரம்- உத்தமநாதர்- பிரகதாம்பாள் பிரதிஷ்டை. நக்கீரர் வந்து வணங்கியதால் கீரவயல்- கீரணூர். 9வெள்ளி விளக்கேற்றி திருமணத்திற்கும் ,மகிழமரத்தடியில் தொட்டில் கட்டி குழந்தை வரத்திற்கும் வழிபாடு. ஞாயிற்றுக் கிழமை- குழந்தையை தத்துக் கொடுத்து வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)