ஊர்: குடவாசல்
மூலவர்:ஸ்ரீநிவாசபெருமாள்
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவேதாந்ததேசிகர், ஸ்ரீஹய்க்கிரிவர், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீஆண்டாள்,
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
இப்பகுதிமக்கள் வரட்சியால் வாட ஊர்மக்கள் ஒன்றுசேர்து குளம்வெட்ட முனைந்தனர். பலநாட்களாக வெட்டியும் நீர் வரவில்லை. ஒருநாள் ஓரிடத்தில் வித்தியாசமான ஒலி வரவே எல்லோரும் அங்கு சென்று மெதுவாக தோண்ட நீர் கசியத் தொடங்கியது. சற்று ஆழமாக தோண்டியபோது ஸ்ரீநிவாசப்பெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி விக்ரகம் கிடைத்தது. தாயாருக்கு தனி சன்னதி இல்லை. எப்போதும் பெருமாளுடன் இருப்பதால் திருமணம் வரம் அருள். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க ஹயக்கிரிவர் வழிபாடு. கிருஷ்ணதேவராயர் திருப்பணி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: