ஊர்:திருக்காவளம்பாடி.தி.தே-27.கீழச்சட்டநாதபுரம்.கண்ணன்கோயில்.:
மூலவர்:ஸ்ரீகோபாலகிருஷ்ணன்,ருக்குமணி,சத்யபாமாவுடன்நின்றகோலம்-
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீசெங்கமலநாச்சியார்.
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீராஜகோபாலன்,ஸ்ரீமடவரல்மங்கை,
முகப்புவாயில்.
மரம்:
தீர்-சந்திர.
தி.நே-0700-1200,1700-2000
இந்திரன், வருணன் சொத்துக்களை அபகரித்த நரகாசூரனை அழித்து மீட்டுக்கொடுத்தான். பாரி ஜாதமலரை இந்திரன் தரமறுத்ததால் காவளம்-பூம்பொழிலை அழித்தான். 11பெருமான்களில் - துவாரகாவிலிருந்து சத்தியபாமவுடன் வந்த கண்னபிரான்- துவாரகைக்கு சமமான தலம். திருநாங்கூர் கருடசேவைக்கு எழுந்தருளள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)