ஊர்:திருநீடூர்.தி.த-75.மகிழவனம்,வகுளாரணயம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅருள்சோமநாதேஸ்வரர்(சு)
இறைவி: ஸ்ரீஆதித்யஅபயப்ரதாம்பிகை, ஸ்ரீவேதநாயகி, ஸ்ரீவேயுறுதோளியம்மை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீசிந்தாமணி, செல்வ, சிவாநந்தகணபதிகள். ஸ்ரீசிவலோகநாதர், ஸ்ரீகயிலாசநாதர், ஸ்ரீகாசிவிசுவநாதர்.
முகப்புவாயில்.
மரம்-மகிழம்.
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
#17.07.2023-குருஸ்ரீ பயணித்தது.
சிறப்புகள்:
செல்வமும் புகழும் நீடித்திருகும் ஊர்- நீடூர். ஊழிக் காலத்திலும் அழியாது நீடித்திருக்கு மாதலால் நீடூர்.
இந்திரன், சூரியன், சந்திரன், காளி, நண்டு வழிபட்டது.
முனையடுவார் நாயனார் முக்தி பெற்ற தலம்.
காவிரி மணலால் பிடித்த லிங்கம் இருகி வெள்ளையானது.
28/63- முனையடுவார் நாயனார். அப்பர், சுந்தரர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)