ஊர்: காணியம்பாக்கம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதன்னாலீஸ்வரன்(சு), தெனாலி ஈஸ்வரர்,
இறைவி: ஸ்ரீபார்வதி
தாயார்: உற்சவர்::
பிறசன்னதிகள்:
மரம்: ஏறழிஞ்சை
தீர்:
தி.நே-0800-1100,1630-1900
தலவரலாறு.தனஞ்சயன் சோழன் ஆட்சியில் விவசாயத்திற்காக காடுகளை அழிக்கும்போது லிங்கம் கண்டு அதற்கு சோழனும் அவன் மனைவியும் பால் அபிஷேகம் செய்தனர். அப்போது லிங்கம் கரையவே அபிஷெகத்தை நிறுத்திவிட்டு புணுகு, ஜவ்வாது போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். தன்னாலேயே தோன்றிய லிங்கம்- தன்னாலீஸ்வரர் என அழைக்கப் பட்டார்
லிங்கத் திருமேனியும் ஏறழிஞ்சை மரமும் காண இனியது என்பதால் இவ்வூர் காண+ இனிய+ பாக்கம் என்று அழைக்கப்பட்டு மறுவி காணியம்பாக்கம் என்றானது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)