ஊர்: நன்னிலம்.தி.த-188# துவாபர- மதுவனம், திரேதா- தேவாரண்யம், சுந்தரவனம். கிருத- பிருகத்புரம். கலி-நன்னிலம், சீந்தராவணி முடிகொண்டான்தென்கரை :
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமதுவனேஸ்வரர், ஸ்ரீதேவாரண்யேசுவரர், ஸ்ரீபிரகாசநாதர்,
இறைவி: ஸ்ரீபெரியநாயகி, ஸ்ரீமதுவனேஸ்வரி, ஸ்ரீதேவகாந்தாரநாயகி.
தாயார்
உ: பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமகாதேவலிங்கம்,ஸ்ரீஅகஸ்தீஸ்வரர். ஸ்ரீஇந்திர,எம,குபேர,வருணலிங்கங்கள் ஸ்ரீதுர்க்கை. ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீபைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீபிரம்மன், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசனீஸ்வரர்.
முகப்புவாயில்.கட்டுமலை. 18படிகள்
தீர்-பிரம,சூல,மது,சக்ரகுளம்.
மரம்-வில்வம்,கோங்கு,வேங்கை,மாதவி,சண்பம்.
4காலவழிபாடு.
தி.நே-0700-1200, 1700-2030
# 24-10-2018-குருஸ்ரீ பயணித்தது
பிரமன், சூரியன், அகத்தியர், கோச்செங்கட்சோழன் வழிபட்டது.
பிரம்மன் பிரதிஷ்டை-பிரம்மலிங்கம்.
அகத்தியர் பிரதிஷ்டை-அகத்தீஸ்வரலிங்கம்.
விருத்திராசுரனின் துன்பம் தாளாமல் தேவர்கள் தேனீக்களாக வழிபட்ட தலம்.
வாயு ஆதிசேடன் போட்டியில் பெயர்த் தெடுத்த சிகரத்தில் துளி விழுந்த நல்ல நிலம்.
மதுவனேஸ்வரர் மாடியில் -18 படிகள். தீராதநோய். மரணபயம் தீரும். வலம் வந்து வழிபாடு அசுவமேதயாகம் செய்தபலன். மூலவர்-மலைமேல். மழலைவரம் அருள்பவர்.
சுந்தரர்-பாடல் பெற்ற தலம். கோச்செங்கண்சோழன் திருப்பணி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)