ஊர்:பழையசீவரம்#பா-5/9.பதுமகிரி
மூலவர்:ஸ்ரீலஷ்மிநரசிம்மஹசாமி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅஹோபிலவல்லி
உ:ஸ்ரீபிரகலாதநரசிம்மர்
பிறசன்னதிகள்:
5நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்-வேதவதி,பாலாறு,செய்யாறு(முக்கூடல்)
தி.நே.0700-1100,1530-1930
#28062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
பத்மகிரி மலை. அத்ரி மகரிஷி வழிபாடு. சீவரம் பாரிவேட்டை உற்சவம்- மாட்டுப்பொங்கலன்று காஞ்சியிலிருந்து வரதராஜ பெருமாள் (இங்கிருந்து சென்றவர்) விஜயம்- இருவரும் அதிகாலை 4மணிக்கு திருமுக்கூடலில்- (பாலாறு, செய்யாறு, வேகவதி) உள்ள சீனிவாச பெருமாளை சந்தித்து அருள் . திருமணதடை அகலும், புத்திரபேறு கிட்டும், நீர் பருகினால் மனநோய் தீரும். பாலாற்றின் வட கரையில் சுதர்சனமலை- வெங்கடேச பெருமாள். சென்னை-9பாலாஜி-5.
வரை படம்: விரிவாக்கு(enlarge)