ஊர்:செம்பியன்மாதேவி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்(சு)
இறைவி: ஸ்ரீபெரியநாயகி,ஸ்ரீபிரஹன்நாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீமுருகன், ஸ்ரீசனிபகவான், ஸ்ரீநடராஜர்(கற்றாளி)-சிவகாமி, ஸ்ரீகாரைக்கால் அம்மையார்,
நிலைராஜகோபுரம்
மரம்:அரசமரம்
தீர்:சதுர்வேத புஷ்கரணி(நான்மறைக்குளம்)
2பிரகாரங்கள்
தி.நே-0800-1200,1600-2030
பல கோவில்களை கற்றளிகளாக மாற்றிய சேரன்மாதேவிக்கு அவள் பெயரில் ஓர் ஊர் அமைக்க கண்டராதித்த சோழன் முடிவெடுக்க இந்த இடத்தை தேர்ந்தெடுத்தாள் சேரன்மாதேவி. 1100 வருடம் பழமையான நடராஜர் சிலை.
23கல்வெட்டுக்கள். சித்திரை 10நாள் பிரம்மோற்சவம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)