ஊர்: ஈஞ்சார்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆலடீஈசுவரர்
இறைவி:
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபாலசுப்ரமணி, ஸ்ரீநடராஜர், ஸ்ரீகன்னி மூலகணபதி, ஸ்ரீமுருகன்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீஐயப்பன், ஸ்ரீகருப்புசாமி, ஸ்ரீபுதுப்பேச்சி, ஸ்ரீராக்காச்சி, ஸ்ரீநாகர், ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீபைரவர், ஸ்ரீஇருளப்பசாமி, ஸ்ரீநவநீதகிருஷ்ணன்,
மரம்: ஆலமரம், வன்னிமரம், அரசமரம், ருத்ராட்ச மரம்
தீர்: கிணறு -ஆறுகால பூஜை
தி.நே-0600-2100
1000 ஆண்டுகள் பழமை. அமாவாசையன்று இரவு 10மணி துவங்கி நள்ளிரவு தாண்டி சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)