ஊர்: அச்சுதமங்களம் #
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசோமசுந்தரசுவாமி
இறைவி: ஸ்ரீசௌந்திரநாயகி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவெண்ணெய் விநாயகர், ஸ்ரீகல்யாணசுந்தரர் ஸ்ரீபாலமுருகன்,ஸ்ரீபெருமாள்,ஸ்ரீஆதிவிநாயகர், ஸ்ரீபிட்சாடனமூர்த்தி,ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீமுப்புரம் எரித்தவர், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீகங்காளமூர்த்தி, ஸ்ரீபைரவர், ஸ்ரீகாலபைரவர்,ஸ்ரீஆடவல்லான்சிவகாமி,
மரம்: வன்னி,வில்வம்,ருத்திரம்
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
# 24-10-2018-குருஸ்ரீ பயணித்தது
1200 ஆண்டுகள் பழமை. சுற்றிலும் புடைப்பு சிற்பங்கள் சிறப்பு.
பாலமுருகன் குழந்தைபேறுக்கு வழிபாடு.
கல்யாணசுந்தரர் திருமணஞ்சேரிக்கு முந்தையது.
சிவன்.பெருமாள் இருவரும் கல்யாண கோலத்தில் சிறப்பு.
அம்பாள் காலை-சிகப்பு, மதியம், பச்சை, மாலை வெண்மை நிற உடை அலங்காரம்
3 மாலை, 5 மஞ்சள் கிழங்கு, 5 எழுமிச்சை, 2 அர்ச்சனைக்கான பொருள்கள், 2 லி. நல்லெண்ணெய், ஜாதக நகல் இவற்றுடன் வழிபாடு. விரைவில் திருமணம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)