ஊர்:அம்மன்குடி, அச்சுதராயபுரம், தேவிதபோவனம், ராஜராஜேஸ்வரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்
இறைவி:ஸ்ரீபார்வதிதேவி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅஷ்டபுஜதுர்க்கை-2,.ஸ்ரீஜபமாலையோடுசரஸ்வதி, ஸ்ரீதவஸ்விக்ன விநாயகர், ஸ்ரீபாணலிங்கம், ஸ்ரீபைரவர், ஸ்ரீசந்திரசூரியர், ஸ்ரீசனிபகவான், ஸ்ரீகார்திகேயன் நின்ற கோலம்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
மகாலட்சுமி துர்க்கையாகி,மகிஷனை வதம் செய்து மகிஷாசுரமர்த்தினியாக அமர்ந்த தலம். 2துர்க்கை-1.உக்கிரத்துடன்,2.சந்தமுடன் (சிவன் சாந்தமடையச் சொன்னதால்)மகிசாசூரனை கொன்ற பிரமஹத்தி தோசம் நீங்க திருவிழிமீலலை வர கையிலிருந்த சூலாயுதம் நழுவி அருகில் உள்ள தடாகத்தில் விழுந்தது. அசுரனின் இரத்தம் சூலத்திலிருந்து தடாகத்திற்கு மாற தடாகநீர் சிவப்பாகியது. துர்க்கை தடாகத்தில் குளித்து சூலத்தை கையில் எடுக்க அசரீரை ஒலித்தது. 12 ஆண்டுகள் இங்கு தவமிருக்க அசரீரி. தவத்திற்கு ஊறு ஏற்படாமல் இருக்க தவஸ்விக்னவிநாயகர் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 12 ஆண்டுகளுக்குப்பின் கைலைநாதர் பார்வதியுடன் தோன்றி துர்க்கைக்கு பாபவிமோஷனம் அழித்தார். சிவன் கட்டளைப்படி இங்கு குfடி கொண்டதால் அம்மன் குடி.- நினைத்தது நிறைவேற ராகு காலத்தில் வழிபாடு சிறப்பு. அமாவாசை இரவு 7மணிக்கு சிறப்பு பூஜை. குடும்ப ஒற்றுமை ஓங்கும். எதிரிகள் ஒடுங்குவர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)