ஊர்:திருப்பெரும்புலியூர்#.தி.த-107+மு
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீசௌந்திரநாயகி.
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்:ஸ்ரீகந்தவேள்-வள்ளி,தெய்வானையுடன்
3நிலைராஜகோபுரம்.
தீர்-காவிரி.
மரம்-சரக்கொன்றை
ஒருகாலபூஜை.
தி.நே-07-09.30,1730-19
# 26-07-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
ஐம்புலியூர்-1/5. புலிக்கால்முனி வழிபாடு. இறைவனை பூஜிப்பதற்க்கு தேனீ, வண்டுகளால் தேன் இழக்காத புது மலர்கள் வேண்டும், அவற்றை அதிகாலையில் பறிக்க கண்களில் பிரகாசமான ஒளியும், மரமேற கால்களுக்கு கூர்மையான நகங்களும் வேண்டும் எனநினைத்த மத்யாயனரின் உருவம் புலிக்கால்- வியாக்ரபாதர் ஆனார். சிதம்பரத்திற்க்கு இனனயான தலம். கருவரை-தாமரைபீடமீது. குடும்ப ஒற்றுமைக்கு வழிபாடு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)