ஊர்:திருப்பூர்,ஸ்ரீபுரம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீவிஸ்வேஸ்வரர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகங்கை ஸ்ரீ,நடராஜர்-சிவகாமி, ஸ்ரீசனீஸ்வரன்,ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரசேகரர்-அம்பாள், ஸ்ரீசுப்ரமண்யர் -வள்ளி,தெய்வானை
மரம்-பாதுரி. :
தீர்:
தி.நே-0600-1200,1600-2000
தொலைபேசி-0421-2204101
காசியிலிருந்து கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை.. குலோத்துங்க செங்கண்ணன் நிர்மாணம்.
துவாபரயுகத்தில் பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞான வாசத்தை விராடபுரம் என்ற தற்போதைய தாரபுரத்தில் மறைந்து வாழ்ந்தனர். துரியோதணன் விராட மன்னரின் பசுக்களைச் கவர்ந்து செல்ல அர்ஜுனன் கௌரவர் சேனையை துரத்தி பசுக்களை மீட்க திருப்போர் புரிந்து மீட்ட இடம் திருப்பூர்.
சோமஸ்கந்த ரூபாலயம் என்ற அமைப்புடன் உள்ள கோவில்
சிற்பங்கள் சிறப்பு.18.03.2016 கும்பாபிஷேகம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)