ஊர்: அதிராமப்பட்டனம். அதிவீராமப்பட்டினம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅபயவரதேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசுந்தரநாயகி, ஸ்ரீகடல் பார்த்த நாயகி.
உ:
பிறசன்னதிகள்:
3நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்:
நான்கு கால பூஜைகள்
தி.நே-0700-1200,17-2000
திருவாதிரை நட்சத்திரத்தன்று தில்லையில் நடனமாடி காட்சி தந்தார் நடராஜர்- அது ஆருத்ரா தரிசனம் எனப்படும். ஆருத்ரா- வடமொழிச் சொல். ஆதிரை-தமிழ்ச் சொல். ஆதிரையான் என பரிபாடலில் குறிபிடப்பட்டுள்ளது. இந்த திருவாதிரை நட்சத்திரத்திர்க்கு உரிய தலம் -அதிராமபட்டினம். அதிவீரராமன் என்ற பாண்டிய மன்னன் மற்றும் பைரவ, வைரவ முனிவர்கள் வழிபட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)