ஊர்:காரை,பாலாற்றின்வடகரை:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகௌதமஈஸ்வரர்
இறைவி: ஸ்ரீகிருகராம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசரபேஸ்வரர் தனிசன்னதி.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
இந்திரனால் வஞ்சிக்கப்பட்ட அகலிகையை கல்லாக சபித்தபின் கௌதம முனிவர் வழிபட்டது. கங்கையை கவுதமி என்றபெயரில் இங்கு பாய்ந்தோடச் செய்தார்- பாலாற்றில் ஐக்கியம். வைத்தியர் கௌதமேசுவரர்-சுக்கு, மிளகு, திப்பிலி சூரண பிரசாதம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)