ஊர்:திருப்பேர்நகர்#தி.தே-6.கோயிலடி.இந்திரபுவனம்
மூலவர்: ஸ்ரீஅப்பக்குடத்தான், ஸ்ரீஅப்பாலரங்கநாதன்-புஜங்கசயனம் ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஇந்திராதேவி, ஸ்ரீகமலவல்லி.
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-இந்திர.
வி-இந்திர.
தி.நே-0700-1200,1700-2000
#25092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)
துர்வாசமுனி சாபம்போக்க உபரிசரவசு லட்சம் பேருக்கு அன்ன தானம்- கிழப்பிராமணாக வந்து உணவு முழுவதையும் உண்டபின்னும் போதாமையால் மேலும் ஒருகுடம் அப்பம் வேண்டு மென்று கேட்டுப் பெற்று சயனம். சாபம் தீர பெருமாள் அருள். இன்றும் மாலைவேளையில் பெருமாளுக்கு அப்பம் அமுது படையல்.
பஞ்சரங்கம்-2/5
பெருமான் கால்களில் தண்டையும் கொலுசும், கால் நடு, சுண்டு விரல்களில் மெட்டி- திருமண வழிபாடு.
மார்கண்டேய மகரிஷிக்கு எமபயம் நீங்கிய தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)