ஊர்: புரிசை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅகத்தீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி:
தாயார்
உற்சவர்: ஸ்ரீஅகத்தீஸ்வரர்,
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி. ஸ்ரீகந்தன்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீபைரவர். ஸ்ரீநடராஜர்- ஸ்ரீசிவகாமி, ஸ்ரீலட்சுமி
மரம்: வில்வம்தீர்: அகத்தியர் 2காலபூஜைகள்
தி.நே-0700-1000,17-2000
சுந்தரரின் வைப்புத் தலம். இயல், இசை, நாடகக் கலைக்கு பிரசித்தமான ஊர். தெருக்கூத்துக் கலைஞர்கள் அதிகம் வசிக்கும் ஊர். 63வர் வரலாறு மகாமண்டபத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும். அகத்தியரால் பூஜிக்கப்பட்ட மூலவர்.-அகத்தீஸ்வரர். பங்குனி உத்திரம் 10நாள் பிரமோற்சவம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)