ஊர்: உறையூர்
மூலவர்: ஸ்ரீமுத்துமாரியம்மன்
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீமகாமேரு,
மரம்: வேப்பமரம்
தீர்:
தி.நே-0800-1100,1800-2000
வெள்ளத்தில் அடித்து வந்து தன் கடை அருகே ஒதுங்கிய மரத்தை வேருடன் இருப்பதா ல் அதை அப்படியே எடுத்து நட்டுவைத்தான். அன்றிரவு அவன் கனவில் என்னை ஏன் நட்டு வைத்தாய்! நான் அதில் குடி கொண்டிருக்கின்றேன். நீ எனைனை எடுத்துக் கொண்டு கரூரிலுள்ள ஆசாரியிடம் கொடு என்று சொல்லக் கேட்டு அவ்வண்னம் செய்ய அழகிய சிற்பம் கிடைத்தை அதை வைத்து வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)