ஊர்:செய்யூர்.வளாவாபுரி+சி,அயில்வனம், செய்கையம்பதி, செய்கைநகர்
மூலவர்: ஸ்ரீகந்தசுவாமி-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளிதெய்வானை,ஸ்ரீமுத்துக்குமாரர்
இறைவன்: ஸ்ரீசோமநாதர்
இறைவி: ஸ்ரீமீனாட்சி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபெரியாண்டவர். 27 பூத வேதாளங்கள் புடைப்பு சிற்பங்கள்.
மரம்-வன்னி,கருங்காலி
தீர்:
தி.நே-0600-1130,1630-1930
சேய்-கந்தன், கந்தன் இங்கு குடி கொண்டதால் சேயூர்- மருவி செய்யூர் ஆனது. பஞ்சகோஷ்டத்திலும் விநாயகர், தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை பதில் நிருத்த ஸ்கந்தர், வடகோஷ்டத்தில் பிரம்மசாஸ்தா, விஷ்ணுவுக்குரிய கோஷ்டத்தில் பாலஸ்கந்தர், தட்சிணாமூர்த்திகுரிய ஸ்தானத்தில் சிவகுருநாதர், துர்க்கைக்குப் பதிலாக புளிந்தரும் உள்ளன. அருணகிரியார் பாடல் பெற்ற தலம்.(1292)(173) திருக்கோவிலின் மதிலில் 27 நட்சத்திரங்களுக்கு ஒன்றாக 27 பூதகண வேதாளங்கள். வேதாளாங்கள் பைரவருக்கு கட்டுப் பட்டவை. பூதவேதாள கணங்களுக்கு இங்கு காட்சி அருள். தேய்பிறை அஷ்டமியில் பைரவர் சிறப்பு. பூஜை 17-20. சோழவம்சத்தைச் சேர்ந்த வளவன் கழுக்குன்றன் திருப்பணி. சோமநாதீஸ்வரர் தனிக்கோவில். அவரது கருவரையின் வாயிலில் துவாரபாலகர்களாக பிரம்மாவும் விஷ்ணுவும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)