ஊர்:தென்கரை. வில்வாரண்யம், ஜனகபுரி. ஆதிசிதம்பரம். வைகையாற்றின்கரையில் :
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருமூலநாதர்(சு), ஸ்ரீஜனகபுரீஸ்வரர், ஸ்ரீசிதம்பரேஸ்வரர், ஸ்ரீவில்வாரண்யேஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீசரஸ்வதி,ஸ்ரீபெருமாள்-ஸ்ரீஸ்ரீதேவி,ஸ்ரீபூதேவி,ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை,ஸ்ரீஜுரதேவர், ஸ்ரீகாசிவிஸ்வநாதர்
மரம்-வில்வம்.
தீர்-தென்கரை.சொர்ணபுஷ்கரணி ,பிரம்ம தீர்த்தக்குளம்
தி.நே-0600-1200,1630-2000
.
1000 வருடங்கள்பழமை. திருமூலர் பிரதிஷ்டை. சனகாதி முனிவர்கள் நால்வரும் வழிபட்டது- சனகபுரி. வில்வ மரங்கள் நிறைந்திருந்ததால்- வில்வாரண்யம்.மருத்துவ குணம் நிறைந்த குளம். குஷ்டம், தோல்நோய், தீராத பிணிகள் தீரும். வீரபாண்டிய மகாராஜனுக்கு குஷ்டரோகம் நீங்கியது. அம்பாள் இந்த குளத்தில் தவமிருந்ததால் முதலில் குளத்தை வணங்கி வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)