gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: குடந்தை-திருவாரூர்சாலை,காப்பணமங்கலம்-3, தஞ்சை-நாகைசாலை, முகுந்தனூர்-1 குடவாசல்-
தகவல்கள்:

ஊர்:எண்கண்#சி
மூலவர்:எண்கண்சுப்ரமண்யசாமி-ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி,தெய்வானையுடன்-மயில்மீது
இறைவன்:பிரம்மபுரீசுவரர்
இறைவி:பெரியநாயகி.
தாயார்:                                                                                                                                                                                                                                                                                                                                            உற்சவர்: ஸ்ரீஆதிநாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி                                                                                                                                                                                                                                                                             பிறசன்னதிகள்:ஸ்ரீஆதிநாராயணப் பெருமாள்-நித்யகருடசேவை, .கருவரையில் கருடவாகனராக காட்சி. மிருகண்டு மகரிஷி வழிபாடு

மரம்: வன்னி- தலவிருட்சம், 
தேர்திருவிழா.
தீர்-குமார,பிரம்ம,கர்ப்ப,தரிசனபுஷ்கரணி                                                                                                                                                                                                                                                                              தி.நே-07-12,17-20 

சிறப்புகள்:

#08062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது

தொலைபேசி-04366-278531/8489594500 /9750002572 .பெருமாள் அர்ச்சகர்-9443351528

சிக்கல், பொரவச்சேரி, எண்கண், எட்டுக்குடி-மயில்மேலமர்ந்த முருகன் ஒரே சிற்பியால் வடிவமைக்கப் பட்டது. 

பொரவச்சேரியில் சிலையின் அழகை கண்ட முத்தரசசோழன் வேறு எங்கும் இது போன்று சிலை செய்யக் கூடாது என்பதால் சிற்பி சிறபமுனிவனின் கட்டைவிரலை வெட்ட, தன் கட்டைவிரலின்றி சிற்பி எட்டுக்குடியில் அதேபோன்ற சிலைவடிவமைக்க மன்னன் சிற்பியின் கண்களை குருடாக்க கண்களின்று கட்டை விரலின்றி எண்ணமே கண்ணாக கொண்டு எண்கண்- ல் சிலை வடிவமைத்தார். மக்கள் சிலையை பாராட்டுவதை கேட்ட சிற்ப முனிவன் தனக்கு அந்த முருகனைக் காண கண்களில்லையே என வருந்த  சிலைக்கு கண் திறக்கும் சமயத்தில் அருகில் உதவி செய்து கொண்டிருந்த மகளின் கையிலிருந்த உளிபட்டு பீரிட்ட ரத்தம் சிற்பின் கண்களில் பட அதிசயமாக சிற்ப முனிக்கு பார்வை கிட்டியது. இந்த சிலையை - எண்கண். நோயும் வறுமையும் தீரும். நற்புத்திரபேறு, 16 பேறுகளும் கிட்டும். குருதோஷமும் நீங்கும்.

பிரணவ மந்திரம் தெரியாததால் பிரம்மாவை சிறையில் முருகன் அடைக்க தன் 8 கண்களால் சிவனை பூஜை செய்ததலம்-எண்கண். பிரமனுக்கு உபதேசம் செய்ய தெற்கு நோக்கி குருஸ்தானத்தில் முருகன் இருப்பதால் ஞானசபை.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-30

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27107159
All
27107159
Your IP: 18.216.239.211
2024-04-28 19:45

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg