ஊர்:அபிவிர்த்தீசுவரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅபிவிர்த்தீசுவரர் (சு)
இறைவி: ஸ்ரீ சௌந்திரநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீநிவாசன்-ஸ்ரீதேவி,பூதேவி, ஸ்ரீராஜகணபதி, ஸ்ரீபாலகணபதி, ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீபாணலிங்கம், ஸ்ரீயோகலிங்கம்
மரம்:
தீர்:
தி.நே--0900-1100,1700-2000
இந்திரன் விருத்திராசுரனை வெல்ல முடியாமல் போகவே பிரம்மனிடம் ஆலோசித்து ததீசி முனிவரின் எழும்பை ஆயுதமாகக் கொண்டு போரிட்டால் அவனை வெல்லலாம் என்பதை அறிந்தான். விபரம் அறிந்த ததீசி முனிவர் இந்திரன் பொருட்டும் தேவர்கள் நலன் கருதியும் உயிர் துறக்க ஒப்புக்கொள்ள அவரினுடலில் இருந்து முதுகெழும்பை அடுத்து ஆயுதம் செய்து- வஜ்ராயுதம் கொண்டு போருக்குச் செல்ல இந்திரனை எதிர்க்க முடியாமல் விருத்திராசுன் கடலில் போய் ஒளிந்து கொண்டான். இந்திரன் அகத்தியரைப் பிரார்திக்க அகத்தியர் கடல் வற்றிப் போகச் செய்தார். வெளியே வந்த விருத்திராசுரனை இந்திரன் வஜ்ராயுதத்தால் அழித்தான். தேவர்களின் நலன் காக்க செய்தாலும் ததீசி முனிவர் உயிர் துறக்க காரணமானதால் அந்த பாவம் நீங்க இங்கு வந்து அபிவிருத்தீஸ்வரரை வழிபட்டான். வம்ச விருத்திக்கும், தனவிருத்திக்கும் வழிபாடு. பங்குனி முதல் நாள் மாலை மூலவர் தரிசனம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)