ஊர்: கச்சிநெறிக்காரைக்காடு#திருக்காலிமேடு.தி.த-5
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசத்யவிரதேஸ்வரர்,சத்யநாதேஸ்வரர்
இறைவி: ஸ்ரீபிரமராம்பிகை-போகசக்தி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமகாகணபதி, ஸ்ரீபுதன், ஸ்ரீகந்தன்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீநிவாசபெருமாள்
3நிலைராஜகோபுரம்.
தீர்-இந்திர,வேப்பங்குளம்.
மரம்-காரை.
தி.நே.0700-1100,1700-1900
#30062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
அக்காலத்தில் காஞ்சிக்கு நுழைவு வாயிலாக இருந்ததால் (வழிகாட்டும்) காரைவனம் என்ற பெயரில் கச்சிநெறிக்காடு எனப்பட்டது. கௌதமரின் சாபத்தால் ஏற்பட்ட அவலநிலை போக்கிட தேவகுருவின் ஆலோசனைப்படி இந்திரன் இங்கு வழிபாடு. சுயம்பு-சிகப்புநிறம். இந்திரனும், புதனும் வழி பட்டது. சந்திரனுக்கும் தாராதேவிக்கும் பிறந்த புதன் கிரஹப் பதவி வேண்டி சிவனை வழிபட்ட தலம். புதன் பரிகாரத்தலம். காஞ்சி முழுவதும் காமாட்சியே அம்பிகை. எனவே அம்பிகைக்கு தனி சன்னதி இல்லை. புதன் பரிகாரதலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)