ஊர்:உசுப்பூர்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீகல்யாணசுந்தரி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவரசக்தி விநாயகர், ஸ்ரீசுப்ரம்ண்யர் வள்ளி தெய்வானை, ஸ்ரீபூவராகர் ஸ்ரீதேவி பூதேவி, ஸ்ரீ சப்தக்ன்னியர், ஸ்ரீபைரவர்
மரம்: பூவரசு.
தீர்: சிவ தீர்த்தம்
தி.நே-0600-1200,1700-2000
சிவன் வேடுவனாக வந்து -துரியோதணன் அர்ச்சுனனை கொல்ல அனுப்பிய மூகாசூரன் அசுரப்பன்றியை- உசுப்பி எழுப்பி வில்லால் அடித்த தலம்-உசுப்பூர் அர்ச்சுனன் தவமிருந்த தலம். அர்சுனனும் வேடன் உருவில் வந்த சிவனும் சண்டையிட்ட இடம் சிவாரி தற்போது சிவபுரி என அழைக்கப்படுகிறது. பாசுபதம் பெற்ற தலம் திருவேட்களம். பன்றியை உசுப்பி சிவன் திருவிளையாடல் புரிந்த தல்ம் இது என்பதை அறிந்த சிறு தொண்ட நாயனார் இங்கு கோவில் கட்ட விரும்பி கட்டிய கோவில்.
சித்திரைமாதம் அமுது படையல் திருவிழ சிறப்பு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)