ஊர்: பெரியகரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபிரகதீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஅழகிய நாயகி
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீநாகர் திருமேனி 3 தலைகளுடன்
மரம்:
தீர்:
தி.நே-0900-1200
சாளுக்கிய மன்னனை போரிட்டு வென்று திரும்பும் வழியில் இரண்டாம் ராஜராஜன் திருபத்தூர் அருகில் முகாமிட்டு தங்கியிருக்கும்போது கோவில் கட்டும் எண்ணம் வர பிரகதீஸ்வரரெனப் பெயரிட்டு இக்கோவிலைக் கட்டினான். பெரிய அக்ரஹாரம் மருவி பெரியகரம் ஆனது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)