ஊர்: மத்தூர், சிவன்பட்டி, பட்ரஹள்ளி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசோமநாதஈஸ்வரர்
இறைவி: ஸ்ரீதிரிபுரசுந்தரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஒரே சன்னதியில் அஷ்டபைரவர்கள்,ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீசனீஸ்வரன், பன்னிரு ஜோதிர்லிங்கங்கள்
நுழைவுவாயில் மூன்றுநிலை கோபுரம் மரம்:
தீர்:
தி.நே-0600-2000
சோமநாதபுரம் கோவிலைப் போன்று மேலைச் சாளுக்கியர்களால் கட்டப்பட்ட கோவில். சோமநாதபுரம் கோவிலைக் காக்கவும் மக்களை காக்கவும் போரிட்ட அஜ்மீர் ராஜபுத்திர மன்னன் உள்பட கொல்லப்பட்ட ஐம்பதாயிரம் பேரின் பிதுர் நினைவாக அமவாசையன்று நடக்கும் பூஜை சிறப்பு.
பித்ரு தோஷத்திற்கு சிறந்த பரிகாரத்தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)