ஊர்:திருவேள்விக்குடி.தி.த-77
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகௌதேஸ்வரர், ஸ்ரீகல்யாணசுந்தரேஸ்வரர், ஸ்ரீமணவாளேஸ்வரர், ஸ்ரீமங்கலநக்கர். ஸ்ரீதிருவேள்விக்குடிஉடையார். ஸ்ரீஈசானமூர்த்தி, ஸ்ரீமணவாளநம்பி
இறைவி: ஸ்ரீபரிமளசுகந்தநாயகி,ஸ்ரீகௌதகேசி, ஸ்ரீநறுஞ்சாந்துநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீவழஞ்சுழிவிநாயகர், ஸ்ரீமுருகன் வள்ளி தெய்வானை ஸ்ரீகோதண்டராமர்,ஸ்ரீசூரியன், ஸ்ரீபைரவர், ஸ்ரீநால்வர்.ஸ்ரீநடராஜர்,ஸ்ரீஅகத்தியர், ஸ்ரீசங்கரநாராயணன்,ஸ்ரீஅர்த்தநாரீச்வரர்,ஸ்ரீதுர்க்கை
மரம்:
3நிலைராஜகோபுரம்.
தீர்-கௌதகாபந்தன.(சிவகங்கை)
தி.நே-0600-1130,1700-2000
1800 ஆண்டுகள் பழமையானது. சிவன்,பார்வதிக்கு பிரம்மா முன்னின்று திருமண வேள்வி நடந்த தலம். (கங்கணதாரணம்) நீண்டநாள் திருமண மாகாதவர்கள் வழிபட்டால் திருமணம் நடை பெரும். நிச்சயித்த பெண்ணின் பெற்றோர் இறக்க உறவினர்கள் தரமறுக்க அரசகுமரன் வேண்ட இறைவன் திரு மணவேள்வி செய்த தலம். 2 தார அமைப்புள்ளவர்கள் கன்னி சிலைக்கு மாங்கல்யம் அணி வித்து சிலையடன் கோவிலை வலம் வந்து சிலையை விட்டு சென்றால் 2வது திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும். பௌர்ணமி சிறப்பு-திருமணதடை நீக்கும் யாகம். பொருள்கள் வெளியில் வாங்கிசெல்ல வேண்டும். சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)