செல்லும் வழி: திருவாரூர்-மயிலாடுதுறை சாலை-6
படம்: தகவல்கள்:
ஊர்: வண்டாம்பாளை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஉத்ரகோகர்ணேஸ்வரர்
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர்,
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
சிறப்புகள்:
மதுரை கோகர்ணர்கள் ஸ்தாபித்து வழிபாடு. எமபயம் நீக்கிடும். கொடியவர்கள் இருவரைப் பிடித்துச் செல்ல வந்த யமதூதர்கள் தவராக கோகர்ண சகோதரர்களைப் பிடித்துச் செல்ல உண்ஐ அறிந்த யமன் அவர்களை மீண்டும் பூலோகத்தில் விட்டு வரச் செய்தான். அப்படி வந்தவர்கள் இருவரும் ஆளுக்கு ஓர் கோவில் கட்டினர். வண்டாம்பாளையில் உத்ர கோகர்ணேஸ்வரர் புலிவலத்தில் தட்சிணகோகர்ணேஸ்வரர் ஆலயம் கட்டினர்.