gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: மயிலாடுதுறை-குடந்தை சாலை-5
தகவல்கள்:

ஊர்:மூவலூர்#புன்னாகவனம்,காவிரி தென்கரைத்தலம்
மூலவர்:
இறைவன் ஸ்ரீ:மார்க்கசகாயேசுவரர். ஸ்ரீவழிகாட்டும்வள்ளல். ஸ்ரீபுன்னாகேசுவரர் 
இறைவி:ஸ்ரீஞானாம்பிகை. ஸ்ரீசௌந்தரநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமேதாதட்சிணாமூர்த்தி. 
5நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்: நதி-காவிரி, பூங்குளம்1.துர்கை,2.சந்திர, கூபம்-உபமன்யு
தி.நே-0700-1200,1700-2000

சிறப்புகள்:

#06112011-குருஸ்ரீ பகோரா பயணித்தது

வழிகாட்டும் வள்ளல்-3/5. பிரம்மா, ருத்ரன், திருமால் மூவரும் செருக்குற சிவன் அக்னியால் எரிக்க மூவரைத்தவிர மற்றெல்லாம் சாம்பலாகிட மூவரும் வருத்தமடைந்து பொன்னி நதியில் நீராடி மூவரால் பூஜிக்கப்பட்டதால் மூவலூர்- மார்க்க சகாயேசுவரர். துர்க்கை வழிபாடு-அகோர உருவம் பெற்ற துர்கை வழிபட்டு அழகிய உருவம் பெற்றத்தலம். சந்திரன் வழிபட்டு இஷ்ட சித்தி அடைந்த தலம். பிப்பிலமுனியின் சரும நோய் நீங்கிய தலம். உபமன்யு  நீராடி வழிபட்டது. சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்த கர்ம சேனனுக்கு கண் பார்வையும் போனது. இறவன் மேல் பக்தி தோன்றியது. உணவிற்கு வழியின்றி பசியால் வாடியபோது அந்தனர் தோன்றி கட்டமுது உன்னச் சொல்ல  முக்திதரும் மூவலூர் சென்று தரிசத்தபின்பே உணவு என்றவரை முதலில் அமுது உண்க. பிறகு தாமே அங்கு அழைத்துச் செல்வதாக உறுதி. வழியில் சந்திரசேனர், வீரசேனர், காரியசேனர் ஆகியோர் மூவலூர் செல்ல விருப்பம் தெரிவிக்க அனைவருக்கும் வழிகாட்டியாக மூவலூர் அழைத்து வந்தார் அந்தனர். கோவில் வந்ததும் மறைந்தார் அந்தனர். கர்ம சேனருக்கு கண் பார்வை நன்றாக தெரிந்தது. அந்தனர் மீண்டும் காட்சி தர நின்னைக் கண்ட கண்கள் பிறவற்றைக் காணா எனக்கூற நால்வருக்கும் முக்தி அருளி லிங்கத்தினுள மறைந்தார். நந்தி மீது ஆரோகணித்து வழிகாட்டும் வள்ளலாக மேதா தட்சிணாமூர்த்தி. குருத்தலம். பங்குனி ஆயில்ய நடசத்திரம்- திருக்கல்யாண வைபவம்-திருவிழா.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-51

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27089566
All
27089566
Your IP: 18.191.202.45
2024-04-27 00:25

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg