ஊர்:மூவலூர்#புன்னாகவனம்,காவிரி தென்கரைத்தலம்
மூலவர்:
இறைவன் ஸ்ரீ:மார்க்கசகாயேசுவரர். ஸ்ரீவழிகாட்டும்வள்ளல். ஸ்ரீபுன்னாகேசுவரர்
இறைவி:ஸ்ரீஞானாம்பிகை. ஸ்ரீசௌந்தரநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமேதாதட்சிணாமூர்த்தி.
5நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்: நதி-காவிரி, பூங்குளம்1.துர்கை,2.சந்திர, கூபம்-உபமன்யு
தி.நே-0700-1200,1700-2000
#06112011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
வழிகாட்டும் வள்ளல்-3/5. பிரம்மா, ருத்ரன், திருமால் மூவரும் செருக்குற சிவன் அக்னியால் எரிக்க மூவரைத்தவிர மற்றெல்லாம் சாம்பலாகிட மூவரும் வருத்தமடைந்து பொன்னி நதியில் நீராடி மூவரால் பூஜிக்கப்பட்டதால் மூவலூர்- மார்க்க சகாயேசுவரர். துர்க்கை வழிபாடு-அகோர உருவம் பெற்ற துர்கை வழிபட்டு அழகிய உருவம் பெற்றத்தலம். சந்திரன் வழிபட்டு இஷ்ட சித்தி அடைந்த தலம். பிப்பிலமுனியின் சரும நோய் நீங்கிய தலம். உபமன்யு நீராடி வழிபட்டது. சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்த கர்ம சேனனுக்கு கண் பார்வையும் போனது. இறவன் மேல் பக்தி தோன்றியது. உணவிற்கு வழியின்றி பசியால் வாடியபோது அந்தனர் தோன்றி கட்டமுது உன்னச் சொல்ல முக்திதரும் மூவலூர் சென்று தரிசத்தபின்பே உணவு என்றவரை முதலில் அமுது உண்க. பிறகு தாமே அங்கு அழைத்துச் செல்வதாக உறுதி. வழியில் சந்திரசேனர், வீரசேனர், காரியசேனர் ஆகியோர் மூவலூர் செல்ல விருப்பம் தெரிவிக்க அனைவருக்கும் வழிகாட்டியாக மூவலூர் அழைத்து வந்தார் அந்தனர். கோவில் வந்ததும் மறைந்தார் அந்தனர். கர்ம சேனருக்கு கண் பார்வை நன்றாக தெரிந்தது. அந்தனர் மீண்டும் காட்சி தர நின்னைக் கண்ட கண்கள் பிறவற்றைக் காணா எனக்கூற நால்வருக்கும் முக்தி அருளி லிங்கத்தினுள மறைந்தார். நந்தி மீது ஆரோகணித்து வழிகாட்டும் வள்ளலாக மேதா தட்சிணாமூர்த்தி. குருத்தலம். பங்குனி ஆயில்ய நடசத்திரம்- திருக்கல்யாண வைபவம்-திருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)