ஊர்:வில்லியனூர், வில்வநல்லூர்,பெரியகோவில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருக்காமேஸ்வரர்
இறைவி: ஸ்ரீகோகிலாம்பிகை,ஸ்ரீகுயிலம்மை,முத்தம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீசகஸ்ரலிங்கம், ஸ்ரீவருண்லிங்கம். ஸ்ரீபைரவர் நாயின்றி. ஸ்ரீபிரசவநந்தி.
5நிலைராஜகோபுரம்.
தீர்-பிரம்மகுளம்.
6காலபூஜை.
தி.நே-6000-1200,1700-2000
900 ஆண்டுகள் பழமையானது.
காண்டாமணி-1812ல் பிரன்சிலிருந்து கொண்டு வரப்பட்டது.
ஆதிசேஷன் நோய் நீங்கியது, மன்மதன் தன் அழகை திரும்பப் பெற்றது, திருமால் இரண்யகசிபுவை கொன்ற பிரமஹத்தி தோஷம் நீங்கப்பெற்றது, பிரம்மா தோஷம் போக்கி படைப்பு தொழில்திறப்பட நிர்வகிக்க வரம்.
பங்குனி 9,10,11 சூரியகதிர்கள் லிங்கத்தின் மேல்-பாஸ்கரத்தலம்.
ஆதிசங்கரர் பூஜித்த ஸ்ரீசக்கரம் அம்மன் சன்னதியில். பிரசவ வலி வந்ததும் நந்தியை திருப்பிவைத்து வணங்கி பிரசவம் நல்ல முறையில் நடந்ததும் நந்தியை பழய நிலைக்கு திருப்பி வைப்பதும் இன்றும் நடக்கிறது,
ஞாயிறு பௌர்ணமி பிரம்மனுக்கு காட்சி-வரம்-சிறப்பு விழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)