ஊர்: திருக்காஞ்சி, சங்கராபரணி / செஞ்சியாறு /கிளிஞ்சலாறு / வராக நதிக்கரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகங்கைவராகநதீஸ்வரர் ,ஸ்ரீ அகத்தீஸ்வரர்
இறைவி: ஸ்ரீமீனாட்சி
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீசுப்ரமணியர்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீலட்சுமிவராகப்பெருமாள், ஸ்ரீபைரவர்,
மரம்:
தீர்: வராக நதி
தி.நே-0700-1200,1700-2000
அலைபேசி: 9442786351(அர்ச்சகர்)
பதினாறு பட்டைகளுடன் கூடிய சந்திரகலா லிங்கம் / ஷோடச லிங்கம்’-ஸ்ரீகங்கை வராகநதீஸ்வரர்.
அகத்தியர் பிரதிஷ்டையாதலால் ஸ்ரீ அகத்தீஸ்வரர்.
ஸ்ரீ கங்காதர சுவாமிகள், ஸ்ரீ சதாசிவ சுவாமிகளின் அதிஷ்டானம்.
மேற்கு நோக்கிய சத்யோஜாத மூர்த்தி-ச்கல வியாதிகளையும் தீர்க்கும் பரிகாரத் தலம்.20.01.2016 ல் கும்பாபிஷேகம்
சங்கராபரணி நதி உத்ரவாஹினியாக பய்வதால் -தட்சிணகாசி
வரை படம்: விரிவாக்கு(enlarge)