ஊர்:பந்தனைநல்லூர்.தி.த-89+மு+அ-42.# பந்தநல்லூர். தென்கயிலை, கோவூர், ஆவூர், கொன்றைவனம், விஷ்னுபுரி, இந்திரபுரி, வாலிநகர், கந்துகபுரி, கண்வராச்சிரமம், பானுபுரி.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபசுபதீஸ்வரர்(சு)
இறைவி: ஸ்ரீவேனுபுஜாம்பிகை (காம்பு ஏய் தோளி)
தாயார்
உற்சவர்: பிறசன்னதிகள்:ஸ்ரீ காம்பனதோளியம்மை.ஸ்ரீபத்ரகாளி எட்டு கைகள். ஸ்ரீமுருகன்-ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி, தெய்வானையுடன்-மயில்மீது
5நிலைராஜகோபுரம்.
தீர்-சூர்ய,வாலி,சந்திர,தேவ.
மரம்-சரக்கொன்றை.
6காலவழிபாடு.
தேர்திருவிழா. தி.நே-0600-1200,1600-2000
# 20-03-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
இறைவன் வேதசக்திகளை பூமிக்கு அனுப்ப நினைத்து அம்பிகைக்கு 4 வேதங்களின் கருத்துக்களை கோள் போன்ற பந்துகளாக்கிதர- அம்பாள் தன்னை மறந்து விளையாட ஆட்டத்திற்கு இடையூறாகாது என சூரியன் அஸ்தமிக்காதிருக்க பகல் நீண்டு காலநிலை மாறுவதால் உலக உயிரனங்கள் சோர்வடைந்து துன்பம் அடையக் கண்ட தேவர்கள் பெருமானிடம் முறையிட- இறைவன் அங்கு வந்ததைக் கவனியாமல் விளையாட்டிலேயே கவனமாக இருந்த உமையை பசுவாக சபித்து பந்தை எற்ற- பந்து வந்து அணைந்த தலம்-பந்தணைநல்லூர். உமை பசுவாக இங்கு வந்து கொன்றைமர நிழலில் லிங்கம் வழிபாடு-பசுபதீஸ்வரர். கந்துகாபுரி- கந்துகம் -பந்து.
காமதேனு கால் குளம்பு பட்டு பரிசத்தால் விமேசனம்-லிங்கத்தின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு. காம்பீலிமன்னன் மகன் குருடு நீங்கியதலம்.
காமதேனு, திருமால், கண்வரிஷி, வாலி, இந்திரன், பிரமன், சூரியன் வழிபட்டது.
வாலிவழிபட்டதால் வாலி நகர். நவகிரகங்கள் ஒரே வரிசையில்.
ஆவணி 19,20,21 தேதிகளில் சூரியன் வழிபாடு. மாசிமகம் திருவிழா. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)