gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: குடந்தை- 40,திருப்பனந்தாள்-7, மணல்மேடு-4
படம்: Sri Pasupatheeswarar temple_pandanallur
தகவல்கள்:

ஊர்:பந்தனைநல்லூர்.தி.த-89+மு+அ-42.# பந்தநல்லூர். தென்கயிலை, கோவூர், ஆவூர்,  கொன்றைவனம், விஷ்னுபுரி, இந்திரபுரி, வாலிநகர், கந்துகபுரி, கண்வராச்சிரமம், பானுபுரி. 
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபசுபதீஸ்வரர்(சு) 
இறைவி: ஸ்ரீவேனுபுஜாம்பிகை (காம்பு ஏய் தோளி)
தாயார்
உற்சவர்:                                                                                                                                                                                                                                                பிறசன்னதிகள்:ஸ்ரீ காம்பனதோளியம்மை.ஸ்ரீபத்ரகாளி எட்டு கைகள். ஸ்ரீமுருகன்-ஆறுமுகம்-12கரங்கள்.வள்ளி, தெய்வானையுடன்-மயில்மீது 
5நிலைராஜகோபுரம். 
தீர்-சூர்ய,வாலி,சந்திர,தேவ. 
மரம்-சரக்கொன்றை.
6காலவழிபாடு. 
தேர்திருவிழா.                                                                                                                                                                                                                          தி.நே-0600-1200,1600-2000

சிறப்புகள்:

# 20-03-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)

இறைவன் வேதசக்திகளை பூமிக்கு அனுப்ப நினைத்து அம்பிகைக்கு 4 வேதங்களின் கருத்துக்களை கோள் போன்ற பந்துகளாக்கிதர- அம்பாள் தன்னை மறந்து விளையாட ஆட்டத்திற்கு இடையூறாகாது என சூரியன் அஸ்தமிக்காதிருக்க பகல் நீண்டு காலநிலை மாறுவதால் உலக உயிரனங்கள் சோர்வடைந்து துன்பம் அடையக் கண்ட தேவர்கள் பெருமானிடம் முறையிட- இறைவன் அங்கு வந்ததைக் கவனியாமல் விளையாட்டிலேயே கவனமாக இருந்த உமையை பசுவாக சபித்து பந்தை எற்ற- பந்து வந்து அணைந்த தலம்-பந்தணைநல்லூர். உமை பசுவாக இங்கு வந்து கொன்றைமர நிழலில் லிங்கம் வழிபாடு-பசுபதீஸ்வரர். கந்துகாபுரி- கந்துகம் -பந்து.

காமதேனு கால் குளம்பு பட்டு பரிசத்தால் விமேசனம்-லிங்கத்தின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு. காம்பீலிமன்னன் மகன் குருடு நீங்கியதலம்.

காமதேனு, திருமால், கண்வரிஷி, வாலி, இந்திரன், பிரமன், சூரியன் வழிபட்டது.

வாலிவழிபட்டதால் வாலி நகர். நவகிரகங்கள் ஒரே வரிசையில். 

ஆவணி 19,20,21 தேதிகளில் சூரியன் வழிபாடு. மாசிமகம் திருவிழா. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-13

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27091477
All
27091477
Your IP: 3.136.97.64
2024-04-27 04:42

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg