ஊர்:திருச்செந்துறை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசந்திரசேகரசுவாமி
இறைவி:ஸ்ரீமானேந்தியவல்லி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீ விநாயகர், ஸ்ரீசோமாஸ்கந்தர்,
5நிலைராஜகோபுரம் இரண்டுகால பூஜை.
மரம்: பலாமரம்
தீர்:
இரண்டுகால பூஜை. தி.நே-0700-1100,1600-2000
800 ஆண்டுகள் பழமை. செந்நீர் பெருகி அசரீரி- செந்நிறத்துடன் ஆற்றுப் படுகையில் தோன்றியதால் -திருச்செந்துறை. பௌர்ணமி அன்று தோன்றியதால்- சந்திரசேகரர். சீழ மன்னன் வேட்டைக்குச் சென்றபோது ஓர் மான் தெரிந்தது. அம்பெய்த அம்மான் தப்பியது. அம்மானைத் துரத்த பலா மரத்தடியில் ஒளிந்து கொள்ள மன்னன் அம்பெய்த வீரர்கள் மானைக்காணாமல் அந்த இடத்திலிருந்து குருதிவர தேடிப்பார்தபோது லிங்கம் கண்டனர். அசரீரி ஒலித்தது. மன்னன் அங்கு ஆற்றுப் படுகையில் சிறிய கோவில் கட்டினான். மானிலிருந்து தோன்றியதால் மானேந்திவல்லி. பராந்தக சோழனது மகள் குந்தவை கட்டிய கோவில்
இறைவனின் திருமேனி பலபழத்தின் மேற்பகுதிபோல்-சிறப்பு. தலமரம் பலாவில் உற்பத்தியாகும் பலபழத்தில் 20 சுளைகளே இருக்கின்றன். யாரும் அதை உண்பதில்லை.
இறவன் திருமேனி பலாபழத்தின் மேற்பகுதிபோன்று-சிறப்பு.மார்க்கண்டேயரை கவர் யமன் பாசம் வீச ஈசன் அவனை காலால் உதைக்க பல தலங்கள் சுற்றி இங்கு வந்து வழிபட்டு அருள் பெற்றான். லிங்கமேல் பலா முட்கள்போல். வேரிலும், கிளையிலும் பலா- 20 சுளைகள்மட்டும்- உண்பதிற்கில்லை.
தட்சனின் 27 பெண்களை மணந்த சந்திரன் ரோகினியிடம் அன்பு செலுத்த தட்சன் சபிக்க சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றாக தேய்ந்துவர சிவனிடம் சரனடைந்தான். சிவன் ஆறுதல் கூறி தேய்ந்த கலைகள் மீண்டும் வளர அருள். அவனை அவன் இருந்த மூன்றாம் கலை நிலையில் தன் சிரசில் சூடிக்கொண்டார்- சந்திரசேகரமூர்த்தம். பகைவராய் இருக்கும் இருவரை ஒன்று சேர்த்து வாழ அருள்- சந்திரனும், பாம்பும் பகைமை கொண்டவர்கள் தவயோகி- தட்சிணாமூர்த்தி. செங்கல் கட்டடத்தை கற்றளியாக கொடும்பாளூர் கோமகன் திருப்பணி. குழைந்தைகளுக்கு அன்னபிரசனம் செய்ய சிறந்த தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)