ஊர்:கத்தரிநத்தம் சப்தகிரிநத்தம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்
இறைவி: ஸ்ரீஞானாம்பிகை-4கரங்களுடன் நின்றகோலம்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர். ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீகணபதி, ஸ்ரீசனிபகவான்,
மரம்: தீர்-குளம்.
தி.நே-0700-1230, 1630-2000
1000 ஆண்டுகள் பழமை. சப்தரிஷிகள் மரீசி, அத்ரி, புலத்தியர், பிருகு, ஆங்கீரசர், வசிஷ்ட, பரத்வாஜர் ஆகிய எழுவர் தீர்த்தத்தில் 48 நாட்கள் நீராடி வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றத்தலம். முதலாம் ராஜராஜ சோழன் காலத்து கோவில். சிறந்த ராகு - கேது பரிகாரத்தலம்.
இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)