ஊர்:பொரவச்சேரி
மூலவர்: ஸ்ரீஆறுமுகம்-கந்தசாமி.
இறைவன்: ஸ்ரீசொர்ணபுரீசுவரர்
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீ:மீனாட்சி ஸ்ரீசுந்தரேசுவரர்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
முதல்சிலை அழகு கண்டு வேறுசிலை செய்ய கூடாது என மன்னன் சிற்பியின் கட்டை விரலை வெட்ட முருகனின் அருளோடு 2வது சிலை செய்து எட்டுக்குடியில் ஸ்தாபிதம். கேள்விபட்ட அரசன் சிற்பியின் கண்களைப் பறித்தான். முருகன் அருளால் 3வது சிலை செய்து எண்கண் தலத்தில் ஸ்தாபித்து சிற்பி சில்பா கண்ணொளி பெற்றான்
வரை படம்: விரிவாக்கு(enlarge)