ஊர்:தஞ்சாவூர்#வடமேற்குராஜவீதி
மூலவர்: ஸ்ரீபிரதாபவீரஆஞ்சநேயர்,மூலைஅனுமார்.
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீபட்டாபிஷேக ராமர்- ஸ்ரீ: கிருஷ்ணர்-பாமா, ருக்மணி, ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீசங்கரநாராயணார், ஸ்ரீதியான ஆஞ்சநேயர்,
நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்:
தி.நே.-0600-1100,1600-2030
#23012010-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
மன்னன் பிரதாபசிம்மன் வாழ்வின் இறுதில் மூலை ஆஞ்சநேயரோடு ஐக்கியம்- பிரதாப ஆஞ்சநேயர். யோகஆஞ்சநேயர்- அம்மனுக்கு அடைக்கலம் தந்தவர். நினைவாற்றலுக்கு வழிபாடு. 18 தெய்வங்கள் வாசம்-18 வலம் சிறப்பு. பில்லி சூன்யம் செய்வினை அகலும்
வரை படம்: விரிவாக்கு(enlarge)