ஊர்:வைகல்மாடக்கோயில்.நித்யவாசபுரம்.தி.த-150+அ-53 சண்பகாரண்யம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசண்பகாரண்யேஸ்வரர், ஸ்ரீவைகல்நாதர்
இறைவி: ஸ்ரீசாகாகோமளவல்லி, ஸ்ரீகொம்பியல்கோதை, ஸ்ரீவைகலாம்பிகை.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ வரதராஜபெருமாள்,ஸ்ரீதேவி,பூதேவி.,ஸ்ரீமுருகன் வள்ளி,தெய்வானை, ஸ்ரீகஜபட்சுமி, ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீபைரவர்.
மாடக்கோவில்
மரம்- செண்பகம்.
தீர்:
ஒருகாலபூஜை தி.நே-0700-1200,1700-2000
இலக்குமி வழிபட்டது. சண்பகாரண்யம்.அம்பாள் தனி சன்னதி.
ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)