ஊர்: ராமர் கோவில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீராமர்-சீதை,லட்சுமணன்
இறைவி:
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅனுமன் ஸ்ரீகருடன்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1100,1600-1800
மனைவியைப் பிரிந்த ராமர் வானர சேனையுடன் சீதையை தேடினார். குசஸ்தலை ஆற்றங்கறை ஓரத்தில் படைகளுக்கு மடம் அமைத்து தங்கியிருந்தபோது சீதையை தேடுவது குறித்து சிந்தனை செய்து கொண்டிருந்த இடம் ராமர் கோவில் எனப்பட்டது. ராமர் சீதை திருமணக்கோலத்தைக் காண விரும்பிய வசிஷ்டர், அத்ரி, காசியபர், ஜமத்கனி, கவுதமர், பரத்வாஜர் ஆகியவரின் வேண்டுதல்களுக்காக காட்சி கொடுத்த தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)