ஊர்:குறுமாணக்குடி.தி.த-71+அ-36.திருக்கண்ணார்கோயில்:
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகண்ணாயிரமுடையார்,ஸ்ரீகண்ணாயிரநாதர்,ஸ்ரீசஹஸ்ரநேத்ரேஸ்வரர்
இறைவி: ஸ்ரீமுருகு வளர்கோதை, ஸ்ரீசுகுந்தகுந்தளாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
5காலவழிபாடு
தீர்-இந்திரன்,
மரம்-சரக்கொன்றை.
தி.நே-0600-1200,1500-1930
#15.07.2023-குருஸ்ரீ பயணித்தது.
அகலிகைமீது மோகம் கொண்ட இந்திரன் முனிஉருவில் செல்ல அகலிகை தன்கண்வர் என நினைத்து உடன்பட இதைக் கண்ட கௌதமமுனி இந்திரன் உடல் முழுவதும் 1000 குறியாக சாபம்- வழிபட்டு குறிநீங்கி கண்களானது- சிவனே ஏற்றார்.
திருமணமாகாதோர் மாலைசார்த்தி வழிபாடு. திருமணமான பின்பும் மாலைசார்த்தி வழிபாடு. துர்கை சன்னதி விஷேடமானது. கண்ணொளி தரும்-கண்ணாயிரநாதர்.
ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.